எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H17) ஓய்வு

ஓய்வு



தமத்துவ் அடிப்படையில் ஹஜ்-உம்ரா செய்பவர்கள்

முதலில் உம்ராவை முடித்த பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.


பிறகு துல்ஹஜ் பிறை 8 வரை மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். இஹ்ராமின் காரணமாக தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் இப்போது ஹலாலாகிவிடுகிறது.


துல்ஹஜ் பிறை 8 வரை, இனி ஓய்வு தான். இந்த நேரத்தில் தொழுகை, திக்ர் போன்ற மற்ற வணக்கங்களில் ஈடுபடலாம். இவ்வாறு ஓய்வு எடுக்கும் வகையில் அமைந்திருப்பதால் தான், இந்த வகையான ஹஜ்ஜுக்கு  தமத்துவ் (ஓய்வு எடுத்து சுகமாக இருத்தல்) எனப் பெயர்.

No comments

Powered by Blogger.